அல்கேபாா் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்
நம் மன்றத்தின் 108 வது கூட்டம் வரும் *வெள்ளி ஜுன் 22 *அன்று *ரோஸ் உணவக அரங்கம் தமாமில்* நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்த சிறப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.
துணைத் தலைவா் (கல்வி)
சொ.வே. பாக்கியலட்சுமி வேணு
No comments:
Post a Comment