அல்கோபார் தமிழ்ச் சொல்வேந்தர்களுக்கு வணக்கம்.
நம் மன்றத்தின் 122 கூட்டம் ஜனவரி 25 அதாவது நாளை மாலை 4,00 மணிக்கு அல்கயாம் உணவக அரங்கில் நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்துள்ளேன். நன்றி. ( 121 ஆங்கில போட்டி ஜனவரி 5 நடைபெற்றது).
துணைத் தலைவர் கல்வி ,
No comments:
Post a Comment