அனைவருக்கும் வணக்கம்,
நமது மன்றத்தின் 219 வது கூட்டம் இன்று 13 அக்டோபர் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நெறியாளராக சொ.வே. சுரேஷ் சுப்பிரமணியம் அவர்கள் ஆசுகவி என்ற நெறியுடன்,மேலும் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்குபெற்று கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
விருதுகள்
சிறந்த பேச்சாளர்: சொ.வே. நாகேந்திரன்
சிறந்த மதிப்பீட்டாளர்: சொ.வே. சிவதயாளன்
சிறந்த அலுவலர் பணி: சொ.வே. சுரேஷ் சுப்ரமணியம்
விருது பெற்றவர்களுக்கும் மேலும் வருகை புரிந்து சிறப்பித்த உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் எனது நன்றியும் வாழ்த்துகள்.
நமது மன்றத்தின் அடுத்த கூட்டம் அக்டோபர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்து கொள்கிறேன். இடம்: பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி
கனகராஜ்
தலைவர், க.ஆ. 2023 – 2024
Saturday, October 14, 2023
219 வது கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment